இடுகைகள்

பிப்ரவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலைவர்கள்

               திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்              தோஹா - கத்தர்                thahiruae@gmail.com Ø   வெள்ளையர்கள் சுதந்திரத்திற்கு முன் கொள்ளையடித்து கொண்டுச்  சென்றது இங்கிலாந்து! தலைவர்கள் சுதந்திரத்திற்குப் பின் கொள்ளையடித்து கொண்டுப் போய் போடுவது சுவிட்சர்லாந்து! Ø   மக்கள் வாய்ப்பு வசதிகள் பெறத்தான் வாக்களிக்கிறார்கள்! அரசியல்வாதிகள் தாங்கள் வாய்ப்பு வசதி பெறத்தான் வாக்கு கேட்கிறார்கள்! Ø   தேசத்தின் கொடிகள் எங்களின் கைகளில் ! தேசத்தின் கோடிகள் அவர்களின் கைகளில்! Ø   தேசப் பற்று மக்களிடம் ! தேசத்தின் வங்கிப் பற்று தலைவர்களிடம் ! Ø   தங்கள் உயிரையே தருவதாக தலைவர்கள் சொல்கிறார்கள்! தொண்டர்கள்தான் தீக்குளிக்கிறார்கள்! Ø   நாட்டின் பணமெல்லாம் அவர்களிடம்தான்  இருக்கிறது! எனவேதான் நாட்டிற்காக தங்களை அர்ப்ப...

மது அருந்துதல்

                மது அருந்துதல் குறித்த இறைவனின் எச்சரிக்கை: - “(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219) மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: - ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:9...

கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல்?

                                                         டாக்டர் ஜாகிர் நாயக்   பதில் கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல் . ஆனால் இஸ்லாமிய   அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே ! ஏன் ? பதில் : சைவ உணவு உண்பது – இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது . இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை . ஏராளமானபேர் – மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பரிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர் . உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது . அதே சமயம் – அல்லாஹ் இந்த ப...