ஓர் கிறிஸ்தவ சகோதரரின் அறியாமை
கத்தாரில் அரசு துறையில் பணிபுரியும் கேரள கிருஸ்தவ சமுதாயத்தை சார்ந்த ஜஸ்டின் கே வில்லியம்ஸ் என்பவர் . தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதிய ஒரு பதிவு (இஸ்ரேலில் மரணபடுகின்ற ஒரு யூதனுக்கு பதில் 112 முஸ்லிம்களை கொன்றாக வேண்டும் ) என்று பதிவு செய்தார். இதை கண்ட சில முஸ்லிம் சகோதரர்கள் இவரின் கம்பேனியின் உயர் அதிகாரியான பாலஸ்தீனருடம் இதை தெரியபடுத்தினர் உடனே கத்தார் காவல் நிலையத்தில் அந்த பாலஸ்தீன் உயர்அதிகாரி புகார் செய்தார் காவல் துறையினர் இவரை கைது செய்து இவரையும் இவர் மனைவி மக்களின் விசா (visa cancel) செய்து நாட்டிற்க்கு அனுப்பினர்… மிகவும் வருத்தமான உண்மை இவர் எந்த யூதரை ஆதரிக்கிராரோ அந்த யூத இனத்தின் யூதாஸ் என்பவன் காட்டிக் கொடுத்து ஏரோது என்னும் யூத அரசனால் அவர்களின் இயேசு (கிறிஸ்தவ நம்பிக்கைப் படி ) சிலுவையில் அறையப் பட்டார் .அதே போல் இயேசுவின் பரிசுத்தமான பிறப்பை இன்றும் இழிவுப் படுத்தி பேசுபவர்கள் யூதர்கள் .அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை .ஆனால் அதற்க்கு நேர்மாறாக முஸ்லிம் சமூகம் இயேசுவின் பிறப்பை பரிசுத்தமானது என்கிறது .அவரை இறைதூதராக ஏற்றுக் கொள்ளாதவன்...