இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நபி வழியில் நற்குணங்கள்

  திருச்சி A . முஹம்மது அபூதாஹிர்                                          தோஹா – கத்தர்         thahiruae@gmail.com               பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது “நபியே நீர் அழகிய நற்குணத்தின் மீது இருக்கிறீர் “ ( 68:4) ( முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராக , கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடுவீராக!. (அல்குர்ஆன்: 3:159 )   . இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: Ø   ““நான் அழகிய குணங்களை முழுமைப் படுத்தவே அனுப்பப் பட்டுள்ளேன்.. Ø   இறை நம்பிக்கையில்  பரிபூரணம் பெற்றவர்கள் அதிசிறந்த பண்பாளர்களே ' Ø   ' உங்களில் சிறந்தோர் அதிசிறந்த பண்பாளர்களே. Ø   அதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வ...

நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்!

படம்
திருச்சி A . முஹம்மது அபூதாஹிர்                  தோஹா – கத்தர் thahiruae@gmail.com Ø   அங்கே   ஒவ்வொருவருக்கும் ஒரு குல வழிபாடு இருந்தது! ஆம் அங்கே பல தெய்வ வழிபாடு இருந்தது! Ø   கவிஞர்கள் அங்கே அன்பை பேசவில்லை! அம்பு வீச சொன்னார்கள் ! படிக்க சொல்லவில்லை!  குடிக்க சொன்னார்கள் ! மதி வளர்க்கச் சொல்லவில்லை மது குடிக்கச் சொன்னார்கள்! Ø   அந்தப் புரங்கள்தான் நகர்புறங்களை விட வளர்ச்சிப் பெற்றிருந்தன! Ø   பேரரசுகள் மக்களின் வாழ்க்கையைப்பற்றி கவலைப்படவில்லை ! அவர்களிடம் வாள் கையில் எப்போதும் இருந்தது ! Ø   வேட்டையாடுவது அவர்களின் வீரத்தைக் குறிக்கும் ! கோட்டையில் கும்மாளமிடுவது இதயத்தில் ஈரத்தைக் குறிக்கும் ! Ø   பக்கத்து நாடு எப்போதும் பகை நாடு ! படையெடுப்பது அவர்களுக்கு உடையேடுப்பது போல ! Ø   கவிஞர்களின் வைரவரிகள் ! அரசர்களின் வைரங்களுக்காக எழுதப்பட்ட வர...